Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டதுடன், மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

 

Related posts

அடுத்த வருடத்தில் உள்ளூராட்சி தேர்தல்கள் நடாத்தப்படலாம் – பைசர் முஸ்தபா ஆரூடம்

wpengine

ஒரு கிலோ இஞ்சியின் சில்லறை விலை 2400 ரூபாவாக அதிகரிப்பு..!

wpengine

IDH வைத்தியசாலைக்கு விசேட பிரிவு

wpengine