உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஊழல் குற்றச்சாட்டு விசாரணை அறிக்கை கிடைத்தது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்களை ஆராய்வதற்காக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கியக் குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

Related posts

அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை…

wpengine

UPDATE – ஆர்ப்பாட்ட மாணவர்கள் மீது கண்ணீர்புகை பிரயோகம்

wpengine

இந்தியாவின் நன்கொடை மருந்துப் பொருட்கள் நாட்டை வந்தடைந்தது

wpengine