உள்நாட்டு செய்திகள்

ஊவா மாகாண முதலமைச்சர் சற்றுமுன்னர் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில்..

ஊவா மாகாண முதலமைச்சர் ஷாமர சம்பத் தயநாக்க, சற்றுமுன்னர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபர் பவானி ரகுநாதன், ஊவா மாகாண முதலமைச்சரால் முழந்தாளிட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இரண்டாம் கட்ட விசாரணைகள் இன்று(01) நடைபெறுகின்றமையால் ஊவா மாகாண முதலமைச்சரை இன்று குறித்த ஆணைக்குழு முன்னிலையில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

 

#rishma

Related posts

மண்சரிவு அபாய எச்சரிக்கை

wpengine

அடையாள அட்டையை வழங்க விசேட வேலைத்திட்டம்

wpengine

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை…

wpengine