உள்நாட்டு செய்திகள்

எசல பெரஹர உற்சவ காலத்தில் கண்டியில் விசேட பாதுகாப்பு

(FASTNEWS|COLOMBO) – வரலாற்றுச் சிறப்பு மிக்க கண்டி எசல பெரஹர உற்சவம் நாற்பெரும் தேவாலயங்களில் சுபவேளையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின்றது.

இந்தப் பெரஹராவை முன்னிட்டு கண்டி நகரை மையப்படுத்தி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி லெப்ரினன் ஜென்ரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

உ.பரீட்சை விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் காலம் நிறைவு

wpengine

கோட்டாபயவுக்கு ஆதரவு வழங்க பிவித்துரு ஹெல உறுமயவினால் விசேட மாநாடு

wpengine

நான் ஹிஜாஸுக்கு எதிராக பொய் சாட்சியே சொன்னேன் – அரச தரப்பு சாட்சியாளரால் பரபரப்பு..!

wpengine