உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் தினங்களில் இடியுடன் கூடிய மழை..

எதிர்வரும் தினங்களில் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்று(01) மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மழை பொழிய கூடும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மணித்தியாலத்திற்கு 50Km வேகத்தில் கடுமையான காற்று வீச கூடும் எனவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

பொது பரீட்சைகளுக்கான சான்றிதழ்களை இணையம் மூலம் வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பம்

wpengine

தபால் ஊழியர்களின் பணி பகிஸ்கரிப்பு தொடர்பில் தீர்மானமான பேச்சுவார்த்தை இன்று

wpengine

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குறித்த செயலாளரின் கருத்து அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல – ஊடகத்துறை அமைச்சர்

wpengine