உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விடுமுறை…

தென் மாகாணத்தில் பரவும் வைரஸ் காய்ச்சல் காரணமாக மாத்தறை மாவட்டத்திலுள்ள முன்பள்ளிகளுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாத்தறை மாவட்ட முன்பள்ளி அபிவிருத்தி சங்க செயலாளர் பிரின்சி தமாரா மனோரி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு நடவடிக்கையாக குறித்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சைட்டத்திற்கு எதிராக மருத்துவ சபை தாக்கல் செய்த மனு விசாரணைக்கு திகதி அறிவிப்பு..

wpengine

6 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம் – பாடசாலை வேனின் சாரதி கைது..!

wpengine

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் மட்டு

wpengine