உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் 24 மணித்தியாளங்களுக்குள் இடியுடன் கூடிய மழை…

நாட்டின் பல பகுதிகளில் இன்றும்(12) இடி மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் எதிர்வரும் 24 மணித்தியாளங்களுக்குள் 100mm வேகத்தில் மழை பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

#####

Related posts

“ரொஷான் அண்ணாவை கவனமாக இருக்கச் சொல்லுங்கள், ரணில் என்பது ஒரு பாம்பு, அந்த பாம்பு எப்போது கொத்தும் என்று அவருக்கு தெரியாது” – நாமல்..!

wpengine

மக்கள் காங்கிரஸும் சுதந்திரக் கட்சியும் இணைந்த ஆட்சியில், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளராக நௌஷாட்… பிரதித் தவிசாளராக ஜெயச்சந்திரன்….

wpengine

ஜனாதிபதி மற்றும் கூட்டு எதிர்க் கட்சியுடனான விசேட சந்திப்பு இன்று.

wpengine