உள்நாட்டு செய்திகள்

எந்தவொரு குழுவின் நிபந்தனைக்கும் அடிப்பணியேன்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனைவருக்கும் சமமான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக புதிய ஜனநாயக முன்னியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கல்கிஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் எந்தவொரு குழுவுக்கும் மற்றும் நிபந்தனைகளுக்கும் அடிப்பணிய போவதில்லை என குறிப்பிட்டார்.

Related posts

மகா சங்கத்தினரை அவமதிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

wpengine

’கோட்டாவுக்கு மூளை சரியில்லை’

wpengine

வெப்பமான காலநிலை

wpengine