ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

“எனது கையினை முறையற்ற விதத்தில் பிடித்தார்” – பில்லேவ விகாரையின் மூத்த தேரர் தொடர்பில் மதூஷா ராமசிங்க ஆவேசம்…

(FASTNEWS | COLOMBO)- பில்லேவ விகாரையின் மூத்த தேரர் ஒருவர் தேவையற்ற முறையில் தனது கையினை பிடித்ததாக பிரபல சிங்கள மொழி நடிகையான மதூஷா ராமசிங்க தெரிவித்துள்ளார்.

அவரது முகநூல் கணக்கில் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்து பதிவொன்றினை வெளியிட்டுள்ளார், அதில்;

“எனது கையினை முறையற்ற விதத்தில் தடவி பிரித் நூலினை கட்டினார். நான் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே எனது கையில் கட்டியிருந்த பிரித் நூலினை வெட்டினார். இவ்வாறான தேரர்களை மக்கள் கண்டு கொள்ள வேண்டும்.

இவர் விகாரைக்கு வணக்க வழிபாட்டுக்கு வரும் மக்களது பணத்தினையும் கொள்ளை கோலும் ஒருவர்.. இவரை மக்கள் வணங்க வேண்டுமா..” என இவரது பதிவு அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஸ்ரீ.சு.கட்சியின் அமைச்சர்கள் ஐவர் பதவியிலிருந்து விலகல்…

wpengine

பிரித்தானிய குப்பைகளை மஹாவலி இடத்தில் குவிக்க திட்டமாம்

wpengine

கல்பனா அக்காவுக்கு சவால் விடும் இவரின் திறமையை பாருங்கள்

wpengine