Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எம்.பி பதவியை இராஜினாமா செய்த சமிந்த விஜேசிறி..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட அறிக்கை ஒன்றை விடுத்த அவர், தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளதாக தெரிவித்தார்.

Related posts

கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு…

wpengine

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை தேங்காய் அடுத்த வாரம் இலங்கைக்கு…

wpengine

மின்சார பட்டியல் SMS ஊடாக

wpengine