உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எரிபொருள் விலை – அமைச்சரவையில் இன்று இறுதி தீர்மானம்…

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்பான விசேட பத்திரம் இன்று(10) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பெட்ரோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருளின் விலையை அதிகரிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் இன்று (10) அமைச்சரவையில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஜனாதிபதி வேட்பாளர்கள் 33 பேரின் கட்டுப்பணம் அரசுடமை

wpengine

அரசியலமைப்புப் பேரவைக்கு பிரதிநிதிகள் மூவர் நியமனம்…

wpengine

தெஹிவளை மிருகக் காட்சி சாலை மக்கள் பார்வைக்கான நேரம் நீடிப்பு..

wpengine