Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஏப்ரல் 21 தாக்குதல் – முறைப்பாடுகளை ஏற்கும் பணிகள் நிறைவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை ஏற்கும் பணிகள் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

குறித்த ஆணைக்குழுவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜகத் டி சில்வாவின் தலைமையிலான ஐந்து பேர் அங்கம் வகிக்கின்றனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஸ, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் W.M.H.M. அதிகாரி ஆகியோர் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

Related posts

மதுபானம் மற்றும் மதுபான உற்பத்தி மீது மற்றுமொரு வரி…

wpengine

‘தேஜாஸ்’ கொள்வனவு நோக்கில் இலங்கை அரசு

wpengine

கொழும்பு பல்கலை மாணவர்கள் மீண்டும் விளக்கமறியலில்

wpengine