உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் மக்கள் கூட்டம் ஒத்திவைப்பு..

ஐக்கிய தேசியக் கட்சியினால் நாளை மறுதினம்(13) கொழும்பு – காலி முகத்திடலில் இடம்பெறவுள்ள மக்கள் கூட்டமானது எதிர்வரும் திங்கள்(17) வரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற கலைப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ள மனுக்கள் விசாரணையின் தீர்ப்பு இவ்வாரத்தினுள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியானது தெரிவித்துள்ளது.

Related posts

முதலாவது போட்டியில் இங்கிலாந்து 104 ஓட்டங்களால் வெற்றி

wpengine

லக்கல ஆயுத விவகாரம் – லக்கல பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி பணி நீக்கம்

wpengine

“வெசாக்” தினம் சர்வதேச விடுமுறையாக பிரகடனம்

wpengine