உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியினர் பிரதமர் தலைமையில் நாளை(23) கூடுகிறது

(FASTNEWS | COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து அமைச்சர்களையும் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை(23) அலரிமாளிகைக்கு அழைத்துள்ளதாக கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 4 வருட பூர்த்தியை முன்னிட்டு இந்த விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல், ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்கால செயற்பாடு என்பன தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Related posts

ஞானசார தேரருக்கு இன்று(20) சத்திர சிகிச்சை…

wpengine

நாடு முழுவதும் வரண்ட வானிலை…

wpengine

GMOA இன்று அவசர செயற்குழு கூட்டமொன்றை கூட்டுகின்றது

wpengine