உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி ஜனாதிபதியுடன் இன்று கலந்துரையாடல்…

-ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று(18) இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தேர்தலில் ஜாதிக பலயவில் களமிறங்குகிறாரா மஹிந்த?

wpengine

நாடு முழுவதிலும் 26 பாதுகாப்பற்ற பாலங்கள் அடையாளம்..!

wpengine

18 – 19 வயதினருக்கு முன்னுரிமை

wpengine