உள்நாட்டு செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு நிதியுதவி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்த 3.5 மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான திட்டங்களை சங்கத்தில் சமர்ப்பிக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டெனிஸ் சாபி சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கும் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டெனிஸ் சாபி இடையே கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

முச்சக்கர வண்டியின் பதிவுக் கட்டணத்தில் குறைவு…

wpengine

தடயவியல் அறிக்கை தொடர்பில் விவாதம் அவசியம்

wpengine

ஒரு கோடியே 78 இலட்சம் ரூபா பணம் தொடர்பில் கோட்டாபயவிடம் வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு..!

wpengine