உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறியை கைது செய்வதாக அறிவிப்பு…

காவல்துறை அதிகாரியை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி கைது செய்யப்படவுள்ளதாக காவல்துறையினர், நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

இதனுடன் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறிக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்ற காவல்துறை பிரிவு ஊடாக சபாநாயகருக்கு அறிவிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஐ.தே.கட்சியின் உத்தியோகபூர்வ ஜனாதிபதி வேட்பாளராக சஜித் தெரிவு [VIDEO]

wpengine

`சைனோஃபாம்` இரண்டாவது `டோஸ்` ஞாயிறன்று

wpengine

கோட்டை நோக்கி பயணிக்கும் அனைத்து புகையிரத சேவையில் தாமதம்…

wpengine