உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு வருகை

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக நாட்டை வந்தடைந்தார்.

அரசாங்கத்தால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அவர் இங்கு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தது.

Related posts

சீனாவில் புதிதாக 51 பேருக்கு கொரோனா

wpengine

ஞானசார தேரர் தொடர்பிலான மேன்முறையீட்டு தீர்ப்பு ஆகஸ்ட் 08…

wpengine

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் மகேந்திரனை விடுவிக்க ஐ.தே.கட்சி,கூட்டமைப்புடன் இணக்கப்பாடு..

wpengine