உள்நாட்டு செய்திகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கை குறித்த விவாதம் இன்று…

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செய்த் அல் ஹுசைன், இலங்கை தொடர்பான விசேட அறிவிப்பு ஒன்றை இன்று(16) விடுக்கவுள்ளதாக மனித உரிமைகள் பேரவையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

37வது மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் ஜெனீவாவில் இடம்பெற்று வருகின்ற நிலையில், இன்று(16) இலங்கை தொடர்பான காலக்கிரம மீளாய்வு அறிக்கை குறித்த விவாதம் நடைபெறவுள்ளது.

குறித்த இந்த விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றவுள்ள மனித உரிமைகளுக்கான ஆணையாளர், கண்டியில் அண்மையில் நடைபெற்ற வன்முறைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசேட அறிவிப்பை வெளியிடுவார் என தெரிவிக்கப்படுகிறது.

####

Related posts

உதயங்க வீரதுங்க மற்றும் கபில சந்திரசேனவுக்கு அமெரிக்கா தடை விதிப்பு

wpengine

சபீர் ரஹ்மான் குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் ஒழுக்காற்று குழு விசாரணை..

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – மட்டக்களப்பு முன்னாள் OIC தடுத்து வைத்து விசாரணை

Azeem Kilabdeen