உள்நாட்டு செய்திகள்

ஐ.ம.சு.முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று(11) இரவு கூடுகின்றனர்..

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினை பிரதிநித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவானது இன்று(11) இரவு 07.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளது.

நிகழும் அரசியல் நிலைமை மற்றும் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாட உள்ளதாக முன்னணியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள ரணில் மற்றும் பசிலின் இறுதி துரும்புச்சீட்டு நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது..!

wpengine

சீரற்ற காலநிலை தொடரும்…

wpengine

2011ம் ஆண்டுக்கு பின்னர் டெஸ்டில் முதல் முறையாக பாகிஸ்தான் அணி முக்கிய வீரரை இழக்கிறது.

wpengine