Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஒட்சிசன் கொள்வனவு இடைநிறுத்தம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு தேவைப்படும் 1,080 டன் திரவ ஒட்சிசன் இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்வதற்கான உத்தரவை இடைநிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சகத்தின் செயலாளர் ஆர்.எம்.சமான் குசுமசிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது ஒக்ஸிஜன் சார்ந்த நோயாளிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள கணிசமான சரிவை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒக்ஸிஜனைக்கொண்டு, இப்போது இலங்கை தமது தற்போதைய தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை…

wpengine

சமூக வலையத்தளங்களுக்கு எதிராக புதிய சட்டம்..

wpengine

இலங்கை ஐ.எஸ். தீவிரவாதியின் குடும்பம் ஈராக்கிற்கு தலைமறைவு

wpengine