Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஒத்திகை அனுகூலங்கள் : ஞாயிறன்று கலந்துரையாடல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுத் தேர்தலுக்காக நாட்டின் பல பகுதியில் நடாத்தப்பட்ட ஒத்திகை தேர்தல்களின் அனுகூலங்கள் தொடர்பில் எதிர்வரும் 28ம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளது.

இதற்கு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள் உள்ளிட்ட மேலும் சில அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

முதல் ரோபோ தொலைபேசியை ஜப்பான் உருவாக்கியது (Video)

wpengine

தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கும் பணிகள் ஆரம்பம்

wpengine

தனி சிகரெட் விற்பனை குறித்த அமைச்சரவை பத்திரம் இன்று கைச்சாத்து…

wpengine