உள்நாட்டு செய்திகள்

ஒன்லைன் முறையில் பிள்ளைகளுக்கு கவுன்சிலிங்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு பிள்ளைகள் மற்றும் வளரிளம் பராயத்தவர்களுக்காக ஒன்லைன் முறையில் கவுன்சிலிங் உளவள ஆலோசனைச் சேவைகள் வழங்கப்படுகின்றன.

சம காலப்பகுதில் சிறுவர்கள் மற்றும் வளரிளம் பராயத்தவர்கள்வெளியில் சென்று விளையாட முடியாமலும், சமவயதைச் சேர்ந்தவர்களுடன் பொழுதைக் கழிக்காமலும் வீடுகளில் முடங்க நேர்ந்துள்ளது.

இதனால் அவர்களுக்கான சுகாதார மேம்பாட்டு பணியகம் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒன்லைன் கவுன்சிலிங் சேவைகளை வழங்குகிறது.

Related posts

இன்று முதல் ரூ.5,000 கொடுப்பனவு

wpengine

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 152 பேர் சொந்த இடங்களுக்கு

wpengine

நிரபராதி என்பதாலேயே ரியாஜ் விடுவிக்கப்பட்டார்

wpengine