உள்நாட்டு செய்திகள்

ஒரு தொகை ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது…

(FASTNEWS|COLOMBO) வத்தளை, திக்கோவிட்ட பிரதேசத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவற்றின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரிய மொழிப் போட்டிப் பரீட்சை ரத்து – அரசு தீர்மானம்

wpengine

பிரபல நடிகர் ஜே.எச்.ஜயவர்த்தன காலமானார்

wpengine

சேவைப் புறக்கணிப்பினால் 15 லட்சம் கடிதங்கள் முடங்கின..

wpengine