உள்நாட்டு செய்திகள்

ஒரு வழி போக்குவரத்துக்காக வீதி மீண்டும் திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ் கடுண்ணாவ பகுதி, ஒரு வழி போக்குவரத்துக்காக திறக்கப்படவுள்ளதாக வீதி போக்குவரத்துக்கு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இன்று (17) நண்பகல் 12 மணிக்குப் பின்னர் குறித்த வீதி ஒரு வழி போக்குவரத்துக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம் காரணமாக குறித்த வீதி கடந்த வாரம் தற்காலிகமாக மூடப்பட்டது.

Related posts

சைட்டம் உள்ளிட்ட மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்..

wpengine

குப்பைகளை புத்தளம் – அருவக்காரு பிரதேசத்தில் கொட்டுவதற்கு அமைச்சரவை அனுமதி..

wpengine

வாழைத்தோட்டம் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் ரய்னா கைது…

wpengine