Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஒரே நாளில் 515,830 பேருக்கு தடுப்பூசி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24ம் திகதி 515,830 பேருக்கு சைனோபார்ம் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதல் டோஸ் 418,494 பேருக்கும் 2 ஆவது டோஸ் 56,738 பேருக்கும் ஃபைசர் (Pfizer) 38,430 பேருக்கும் மொடர்னா (Moderna) 2,168 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரட்டைக் கொலை.. – விசாரணைகள் ஆரம்பம்..

wpengine

ஜனாதிபதி சீன விஜயத்தினை இரத்து செய்தார்…

wpengine

கருணா அம்மானுக்கு விளக்கமறியல்.. (UPDATE)

wpengine