உள்நாட்டு செய்திகள்

கஞ்சிபானை இம்ரானின் உதவியாளர் ஒருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரபல பாதாள உலகத் தலைவனான கஞ்சிபானை இம்ரானின் உதவியார் ஒருவர் மொஹமட் பரூஸ் என்ற “பாயிஸ் பிச்சி” மாளிகாவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த சந்தேக நபரிடமிருந்து 1,180 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

லக்கல ஆயுத விவகாரம் – பொலிசாரின் இரத்தமாதிரிகள் பரிசோதனைக்கு

wpengine

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 52 அல்லது 66 நாட்களில் தேர்தல் நடைபெறும்

wpengine

மருத்துவ கவுன்சில் இடைநீக்கம் செய்த சட்டவைத்திய அதிகாரி ருஹுல் ஹக் மீண்டும் பணியில்! ஹம்தியின் பிரேத அறிக்கையில் ருஹுல் ஹக் தவறு செய்துள்ளாரா??

wpengine