Top Story 2உள்நாட்டு செய்திகள்

கஞ்சிபானி இம்ரானுக்கு ஆறு வருட கடூழிய சிறை தண்டனை

(FASTNEWS|COLOMBO) – பிரபல போதைபொருள் வர்த்தகர் கஞ்சிபானி இம்ரானுக்கு ஆறு வருட கடூழிய சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

5.30 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளை கடத்திய குற்றச்சாட்டிற்காகவே அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

மணல் அகழ்வுக்கான தடை இன்று(01) முதல் நீக்கம்…

wpengine

மின்னலுக்கு மூன்று விவசாயிகள் பலி

wpengine

நாட்டின் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

wpengine