உள்நாட்டு செய்திகள்

கஞ்சிபான இம்ரான் மீண்டும் விளக்கமறியலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த, தற்போது சிறையில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக குழு உறுப்பினரான கஞ்சிபான இம்ரானை எதிர்வரும் முதலாம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Related posts

டெண்டர் குழுவின் தலைவர் பதவி இராஜினாமா…

wpengine

இன்று முதல் சில ரயில்கள் இரத்து

wpengine

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த உதவுங்கள்

wpengine