உள்நாட்டு செய்திகள்

கடந்த 24 மணித்தியாலத்தில் 420 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) — கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 420 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்களுள் 174 பேர் ஹெரோயினுடம் 105 பேர் கஞ்சாவுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

உயர்தரப் பரீட்சை தமிழ் மொழி விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்

News Editor

மொட்டுக் கட்சிக்குள் குழப்பமும், அதிருப்தியும் தொடருகிறது..!

wpengine

யாழ். ஆனையிறவு பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்

wpengine