உள்நாட்டு செய்திகள்

கடமைகளை பொறுப்பேற்றார் முஸம்மில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் வடமேல் மாகாணத்தின் 12 ஆவது ஆளுநராக இன்று(02) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

குறித்த நிகழ்வில் மதகுருமார்களுடன் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெரேரா, ராஜாங்க அமைச்சர் தயாசிறி, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபபக்ஷ உட்பட்டோர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இம்முறை தேர்தலில் ஐ.தே.கட்சி அன்னப் பறவை சின்னத்தில்?

wpengine

பிரதமர் சமூக ஊடக செயற்பாட்டாளர்களிடம் கோரிக்கை

wpengine

ஶ்ரீ.சு.கட்சி புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்தால் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயார்..

wpengine