உள்நாட்டு செய்திகள்

கடற்பரப்பில் கடலலையின் தாக்கம் 2m இலும் அதிகரிப்பு..

மன்னார் கடற்பரப்பிலும், மன்னாரிலிருந்து காங்கேசன்துறை உள்ளிட்ட திருகோணமலை வரையிலான கடற்பரப்பிலும் கடலலையின் தாக்கம் அதிகரித்துள்ளது.

கடலலையானது சுமார் 1 மீற்றருக்கும் 2 மீற்றருக்கும் இடைப்பட்ட உயரத்துக்கு மேலெழுகிறது என்றும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சுவசரிய அம்பியுலன்ஸ் சேவை கிழக்கு மாகாணத்தில் அறிமுகம்

wpengine

அரசாங்கத்தில் திருட்டு இல்லை என்பதால், எதிர்க்கட்சிகள் கல்வித் தகைமைகளைத் தேட ஆரம்பித்துள்ளன

wpengine

இராணுவத்தில் இருந்து விலகிய நபர்கள் மீண்டும் சேவையில்

wpengine