உள்நாட்டு செய்திகள்

மீன்பிடி மற்றும் கடற்படை சமூகத்திற்கு வானிலை எச்சரிக்கை ..

கடற் பிரதேசங்களில் கடும் காற்று வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தொடை மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரை கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 அல்லது 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Related posts

கட்சிப்பற்றாளர்களை இனங்காண பொன்னான சந்தர்ப்பம்

wpengine

மொரட்டுவ மாநகர சபையின் அதிகாரமும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு…

wpengine

அரசியல் தலைமைகளின் ஆளுமையை புடம்போடும் தேசியப்பட்டியல்!

wpengine