உள்நாட்டு செய்திகள்

கடுவலை – பியகம வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது…

கடுவலை தொடக்கம் பியகமவிற்கு பிரவேசிக்கும் வீதியின் வாகன போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடுவலை – பியகம வீதியின் களனி கங்கையின் ஊடாக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ‘பெலி பாலம்’ இன்று(29) அகற்றப்படவுள்ளமையால் இன்று இரவு 7 மணி முதல் நாளை(30) காலை 6 மணிவரை குறித்த வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

எனினும், அதிவேக வீதியின் ஊடாக கடுவெலயில் இருந்து பியமகவிற்கு பிரவேசிக்க முடியும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts

பாராளுமன்ற தேர்தலுக்கு திகதி குறிப்பு

wpengine

தேசிய சுதந்திர முன்னணியின் மூன்றாவது தேசிய மாநாடு இன்று

wpengine

ஒரு இலட்சம் மெட்ரிக்டொன் அரிசியை இறக்குமதி செய்யுமாறு பிரதமர் உத்தரவு…

wpengine