உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கடுவெல – பியகம வீதிக்கு தற்காலிகமாக பூட்டு…

(FASTNEWS-COLOMBO) கடுவெல பாலத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தப் பணிகள் காரணமாக, கடுவெல – பியகம வீதியுடனான போக்குவரத்து இன்று(26) முதல் 4 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, இன்று(26) முதல் மார்ச் மாதம் 2ஆம் திகதி வரை, இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை குறித்த வீதி மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காலப்பகுதியில் வாகன சாரதிகள், மாற்றுவீதியினூடாக அதிவேக வீதியைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related posts

புகையிரத சேவைகள் இன்று(20) நள்ளிரவு முதல் முடக்கம்..

wpengine

பரீட்சை வினாத்தாள் வெளியாகியமை குறித்து கொழும்பு பிரபல பாடசாலை மாணவன் கைது..

wpengine

கோட்டாபய தொடர்பில் வெளியாகிய செய்தி பொய்யானது…

wpengine