உலக செய்திகள்

கட்சி தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி இராஜினாமா

(FASTNEWS|COLOMBO) – இந்திய மக்களவை தேர்தலில் தோல்வியடைந்தமையால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி இராஜினாமா செய்துள்ளார்.

தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை பொறுப்பேற்றுக்கொண்ட ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

எனினும், இந்த இராஜினாமாவை செயற்குழு ஏற்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பாலம் இடிந்து வீழ்ந்ததில் 26 பேர் உயிரிழப்பு…

wpengine

பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக இஸ்லாமிய மதபோதகர் சாகிர் நாயக்கினை கைது செய்ய உத்தரவு

wpengine

உக்ரைனில் சாலையோர விபத்து 5 பேர் உயிரிழப்பு…

wpengine