உலக செய்திகள்

கட்டலோனியாவை சுதந்திர நாடாக பிரகனடப்படுத்தும் நடவடிக்கைகள் ஒத்திவைப்பு…

கட்டலோனியாவை சுதந்திர நாடாக பிரகனடப்படுத்தும் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்டலோனிய அரசின் தலைவர் கார்லஸ் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

ஸ்பெயின் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவதை சாத்தியப்படுத்தும் வகையில் இந்த பிரகடனத்தை செயல்படுத்துவது, சில வாரங்களுக்கு நிறுத்திவைப்பதாக அவர் அறிவித்தார்.

Related posts

உலகின் மிகநீண்ட கடல்பாலம் நாளை திறப்பு…

wpengine

முதல் தடவையாக இஸ்ரேலை எச்சரித்த அமெரிக்கா..!

wpengine

பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 36 பேர் உயிரிழப்பு…

wpengine