உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கண்டிக்கு இன்று(08) மாலை 6.00 மணியிலிருந்து ஊரடங்குச் சட்டம்…

கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் இன்று(08) மாலை 6.00 மணியிலிருந்து நாளை(09) காலை 6.00 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

 

 

#rishma

Related posts

தரமற்ற எரிபொருளை இறக்குமதி செய்து 3,600 கோடி ரூபாய் பணத்தை சம்பாதித்த அரசியல்வாதிகள்..!

wpengine

அதிகரித்து செல்லும் கொரோனா நோயாளிகள்

wpengine

சர்வதேச போதைப்பொருள் மன்னன் சித்தீக் ஹெரோயீன் வழக்கில் இருந்து விடுதலை…

wpengine