உள்நாட்டு செய்திகள்

இறைச்சி மற்றும் மதுபான நிலையங்களை மூடுவதற்கு தீர்மானம்…

கண்டி எசல பெரஹெர உற்சவ விழாவின் காரணமாக, கண்டி நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில், இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் மதுபான நிலையங்களை மூடுவதற்குத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பெரஹெர ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

கண்டி எசல பெஹெர உற்சவத்தையொட்டி, இறைச்சி, மீன் விற்பனை நிலையங்கள் மற்றும் மதுபான நிலையங்கள் அனைத்தும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிறைச்சாலைகள் அதிகாரிகள் ஐவருக்கு இடமாற்றம் – சிறைச்சாலைகள் ஆணையாளர்

wpengine

இந்திய – இலங்கை பாலம் அமைக்கப்படாது அரசு கடும் எதிர்ப்பு

wpengine

யூரியா உரம் கப்பல் இன்று நாட்டிற்கு..!

wpengine