உள்நாட்டு செய்திகள்

கண்டி நகரின் போக்குவரத்து திட்டமானது மாற்றப்பட மாட்டாது..

(FASTNEWS | COLOMBO) – கண்டி நகரில் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்ட போக்குவரத்து திட்டத்தினை எம்முறையிலும் மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

ரயில் சேவைகள் முன்னெடுப்பதில் தாமதம்

wpengine

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 225 பேர் வீடுகளுக்கு

wpengine

மின்சார சபையின் முன்னாள் தலைவருக்கு எதிராக கோப் குழு நடவடிக்கை

wpengine