உள்நாட்டு செய்திகள்

கனரக வாகனங்கள் பயணத்திற்கு தடை…

இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய உடவளவ நீர்தேக்கத்துக்கு விஜயம் செய்துள்ளதுடன் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட பொறியியலாளர்களுடன் அமைச்சர் அங்கு விஜயம் செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம் உடவளவ நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் குறித்த பாதையில் கனரக வாகனங்கள் பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் எனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

மேம்பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கிள் பயணிக்கத் தடை

wpengine

இலங்கையில் 35வது கொரோனா மரணம்

wpengine

தாஜுதீன் கொலை – DIG அனுரவின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine