உள்நாட்டு செய்திகள்

கபீர் மற்றும் மலிக் ஆகியோருக்கு, பிணை முறி விசாரணை ஆணைக்குழு அழைப்பு..

அரசாங்க தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளருமான கபீர் ஹஷீம் மற்றும் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோரை, முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நாளை(11) ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

ரவிராஜ் படுகொலை வழக்கின் தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டு மனு விசாரணை இன்றி தள்ளுபடி…

wpengine

பாடப் புத்தகங்கள் தொடர்பில் ஆலோசனை

wpengine

பொதுமன்னிப்பு காலத்தில் 12,299 இராணுவ வீரர்கள் இணைவு…

wpengine