உள்நாட்டு செய்திகள்

கரந்தெனிய பிரதேச சபை உப தலைவர் கொலை – பிரதான சந்தேகநபர் கைது…

கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் டொனால்ட் சம்பத் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல பாதாள உலக குழுத் தலைவரான கொஸ்கொட சுஜீவவுக்கு நெருக்கமான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

மீட்டியாகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெரகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள ஐவர்

wpengine

சுதந்திர கட்சி மத்திய குழுவை கூட்ட ஜனாதிபதிக்கு கோரிக்கை

wpengine

மருத்துவ சான்றிதழை பெற ஒன்லைன் ஊடாக முற்பதிவு

wpengine