உள்நாட்டு செய்திகள்

கரையோர ரயில் சேவைகள் ஒருவழி ரயில் பாதைக்கு மட்டு..

(FASTNEWS | COLOMBO) – கொள்ளுப்பிட்டிய புகையிரத தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தினால் கரையோர ரயில் சேவைகள் ஒருவழி ரயில் பாதையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

Related posts

புதிய அரசின் கொள்கைப் பிரகடனம் வியாழனன்று

wpengine

விமான சேவைகள் மீளவும் ஆரம்பம்

wpengine

அமைச்சர் டிரான் அலஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?

wpengine