Top Story 2உள்நாட்டு செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று (09) ஆரம்பமாகின்றது.

பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை மையமாகக் கொண்டு இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய 83 பேர் கைது

wpengine

விக்கி தலைமையில் புதிய அரசியல் கட்சி….

wpengine

தொட்டலங்க போராட்டம் குறித்து சம்பிக்கவுடன் பேச்சுவார்த்தை

wpengine