Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

கர்ப்பிணி பெண்களுக்கு விசேட அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கர்ப்பிணி பெண்களுக்கு பின்வரும் அபாய குறிகள் ஏற்படுமாயின் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

அதன்படி, காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம், கடுமையான தலைவலி, இரத்தப்போக்கு, பார்வை குறைபாடு, வலிப்பு, நெஞ்சு/ வயிற்று வலி, சிசுவின் அசைவு குறைதல் மற்றும் உடலில் வீக்கம் இவைகளில் ஏதாவது அறிகுறி தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு கோரப்பட்டுள்ளது.

Related posts

மேலும் 13 பேருக்கு கொவிட் தொற்று

News Editor

கொரோனா : பலி எண்ணிக்கை 116

wpengine

மு.க.ஸ்டாலின் பதவியேற்பு

wpengine