உள்நாட்டு செய்திகள்

´கலுமல்லி´ 7 நாட்களுக்கு தடுப்பு காவலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கைது செய்யப்பட்ட ´கலுமல்லி´ என அழைக்கப்படும் ரொஹான் பிரதீப்பை எதிர்வரும் 7 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொஸ்கொட தாரகவின் நெருங்கிய உறவினரான ´கலுமல்லி´ என அழைக்கப்படும் ரொஹான் பிரதீப் அங்கொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படாவிட்டால் ஜனாதிபதி ரணில் விரட்டியடிக்கப்படுவார்..!

wpengine

பேருந்து கட்டணம் தொடர்பில் தீர்மானமில்லை

wpengine

பெறுமதி சேர் வரி திருத்தச்சட்டமூல விவாதம் நாளை நாடாளுமன்றில்..

wpengine