உள்நாட்டு செய்திகள்

கல்விச் செயற்பாடுகள் தொடர்பில் அவதானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்காக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.

அதற்கான நிதியும் வழங்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் வாரங்களில் மாணவர்களை இரண்டு குழுக்களாக பிரித்து ஒரு நாள் விட்டு ஒருநாள் பாடசாலைகளுக்கு அழைப்பது தொடர்பில் கலந்துரையாடி வருகிறோம் எனவும் தெரிவித்திருந்தார்.

Related posts

புத்தகங்களை அச்சிடும் பணிகளை 27 நிறுவனங்களிடம் ஒப்படைக்க தீர்மானம்…

wpengine

புரேவி – காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு

wpengine

இலங்கை வாழ் முஸ்லிம்களது ரமழான் நோன்பு நாளை(18) முதல் ஆரம்பம்…

wpengine