உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

களனி, கம்பஹா பிரதேசங்களில்  ஞாயிறு நீர் விநியோகத்தில் தடை  

மின்சார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய பழுதுபார்க்கும் பணிகள் காரணமாக எதிர்வரும் ஞாயிற்றுகிழமை(30) காலை 8 மணி முதல்  மாலை 7 மணி வரை 11 மணித்தியாலங்கள் களனி, கம்பஹா மற்றும் வத்தளை  உட்பட பல பிரதேசங்களில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகால் சபை தெரிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உழைக்கும்வர்க்கத்தின் மே தின வாழ்த்துச் செய்தி

wpengine

அமைச்சரவை வழங்கிய மற்றுமொரு அங்கீகாரம்

News Editor

அரசியலமைப்பு பேரவை குறித்து விஷேட விவாதம் இன்று.

wpengine