உள்நாட்டு செய்திகள்

இன்று 09 மணி நேர நீர் வெட்டு…

திருத்தப்ணிகள் காரணமாக கொழும்பை அண்மித்த சில பகுதிகளில் இன்று(13) 9 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

களனி, பியகம, பேலியகொட, மற்றும் வத்தளை நகர சபை மற்றும் பிரதச சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை, 9 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

லலித் வர்ண குமார சத்திய பிரமாணம்

wpengine

அதிஷ்ட இலாப சீட்டு தொடர்பில் அதிரடி மாற்றம்…

wpengine

அதிக விலைக்கு விற்பனை – வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

wpengine